வடக்கு கிழக்கில் திங்கள் தமிழ் தேசிய துக்க தினம் !

இராயப்பு யோசப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக  வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், குறித்த நாளை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள்  இணைந்து வெளியிட்டள்ள அறிக்கையில், “மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை … Continue reading வடக்கு கிழக்கில் திங்கள் தமிழ் தேசிய துக்க தினம் !